திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3930 | உபதேச ரத்னமாலை || 46 | பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால் -அரிய
அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கு இப்போது
அருளிச் செயல் ஆய்த்து அறிந்து | பதவுரை Show / Hideதெரிய -விளக்கமாக ஆரியர்ட்கு அறிந்து அருளிச் செயல் ஆயத்து -ஸ்வாமி களுக்கு தெரிந்து பிரவசனம் பண்ணுவதற்குப் பாங்காயிற்று பின்புள்ளார் ஆசார்ய பீடத்தில் அமர்ந்து திவ்ய பிரபந்த ஆழ் பொருள்களை பிரவசனம் செய்ய சௌகர்யம் விளைந்தது இவர் அருளிச் செய்ததால் |