திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3931 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3931உபதேச ரத்னமாலை || 47
நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு எஞ்சாமை யாவைக்கும் இல்லையே -தஞ்சீரால் வைய குருவின் தம்பி மன்னு மணவாள முநி செய்யுமவை தாமும் சில
பதவுரை Show / Hide
நாள் இரண்டுக்கு -சில பிரபந்தங்களுக்கு என்றபடி -சங்கையில் நோக்கு அன்று
நஞ்சீயர் -திருப்பாவைக்கும் -கண்ணி நுண் சிறுத் தாம்புக்கும்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -திருப்பாவை -கண்ணி நுண் சிறுத் தாம்பு –அமலனாதி பிரான்
மன்னு மணவாள முனி -வாதி கேசரி அழகிய மணவாள சீயர் என்றபடி -திருவிருத்தம்
பெரியாழ்வார் திருமொழிக்கு ஸ்வா பதேசம் திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்ததாக அருளிச் செய்ய வில்லையே
-அவர் திரு வம்சத்தில் வந்தவரால் அருளிச் செய்ததாக இருக்க வேண்டும்