திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3935 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3935உபதேச ரத்னமாலை || 51
துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம்முகப்பால் என்ன உலகாரியரோ என்று உரைக்கப் -பின்னை உலகாரியர் என்னும் பேர் நம் பிள்ளைக்கு ஓங்கி விலகாமல் நின்றது என்றும் மேல்
பதவுரை Show / Hide
கந்தாடை தோழப்பர்-நம்பிள்ளை -இது என்ன ஆச்சர்யமான குணம் என்று வியந்து நீர் என்ன லோகாசார்யாரோ என்று ஈடுபட்டு
அருளிச் செய்த விருத்தாந்தம் -இந்த குண விசேஷத்தினால் உலகத்தை எல்லாம் ஈடுபடுத்திக் கொள்ள வல்லவர் என்றபடி