திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3936 | உபதேச ரத்னமாலை || 52 | பின்னை வடக்குத் திரு வீதிப் பிள்ளை யன்பால்
அன்ன திரு நாமத்தை யாதரித்து -மன்னு புகழ்
மைந்தர்க்குச் சாத்துகையால் வந்து பரந்தது எங்கும்
இந்தத் திரு நாமம் இங்கு | பதவுரை Show / Hideஆசார்ய பக்தி விசேஷத்தினால் அந்த லோகாசார்யா திரு நாமத்தை யசச்வியான தமது திருக் குமாரர்க்கு- ஆசார்ய அனுக்ரஹ அதிசயத்தினால் தோன்றியதால் – விரும்பி நாமகரணம் இட்டபடியினால் உலகு எங்கும் பரவியதாயிற்று |