திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3940 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3940உபதேச ரத்னமாலை || 56
உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன் வையம் குரு முன்னம் வாய் மொழிந்த -செய்ய கலை யாம் வசன பூஷணத்தின் ஆ ழ் பொருளைக் கற்று அதனுக் காம் நிலையில் நில்லும் அறிந்து
பதவுரை Show / Hide
ஆழ் பொருளை கற்று உகந்து -ஆழ்ந்த பொருள்களை ஆசார்ய முகமாக அதிகரித்து உணர்ந்து
அதனுக்கு ஆம் நிலையில் நில்லும் -அவ்வறிவுக்கு ஏற்ற அனுஷ்டானத்தில் ஊன்றி இருங்கள்
உய்ய நினைவுடையீர் –ஸ்ரீ வசன பூஷன அர்த்தங்களை அறியாதார்க்கும் அனுஷ்டியாதார்க்கும் உஜ்ஜீவிக்க விரகு இல்லை என்று காட்டி அருளுகிறார்