திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3943 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3943உபதேச ரத்னமாலை || 59
சீர் வசன பூஷணத்தின் செம்பொருளைச் சிந்தை தன்னால் தேறிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்–ஆரியர்காள் என்தனக்கு நாளும் இனிதாகா நின்றதையோ உம்தமக்கு எவ்வின்பம் உளதாம்
பதவுரை Show / Hide
நைச்ய அனுசந்தானத்தால் மா முனிகள் -ஒ மஹா நீயர்களே -ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய செவ்விய பொருள்களை நெஞ்சினால் ஆராய்ந்து
பார்க்கிலுமாம் எடுத்து உரைக்கிலுமாம் எனக்கு அப் பொழுதைக்கு அப் பொழுது என்னாராவமுதம் என்னலாம் படி உள்ளது -மிக ஆனந்தம்
-உங்களுக்கு எப்படிப்பட்ட ஆனந்தமாய் இருக்கின்றதோ –
செம் பொருளை -சரியான பாடம் -செழும் பொருளை -வெண்டளை பிறழும்