திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3947 | உபதேச ரத்னமாலை || 63 | ஆசார்யன் செய் உபகாரமானவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் | பதவுரை Show / Hideஇருத்தலினில்-இருத்தலின் -பாட பேதங்கள் – இரும்பைப் பொன்னாக்குமா போலே ஆசார்யன் செய்த மஹா உபகாரம் சிஷ்யனுடைய நெஞ்சில் நன்றாகத் தோன்றுமாகில் வஸ்தவ்யம் ஆசார்ய சந்நிதியே-என்ற அத்யவசாயம் வேண்டுமே -ஆயினும் பிரிந்து இருப்பார் பிரபல பாபமே ஹேது என்று வெட்டிதாகச் சொல்லக் கூசி எது யாம் அறிடோம் -என்கிறார் |