திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3951 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3951உபதேச ரத்னமாலை || 67
ஆச்சார்யர்கள் அனைவரும் முன் ஆசரித்த ஆசாரம் தன்னை அறியாதார் -பேசுகின்ற வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள் சீர்த்தி நிலை தன்னை நெஞ்சே சேர்
பதவுரை Show / Hide
நம்முடைய பூருவாசாரியர்களின் அனுஷ்டான சரணியிலேயே -செய்யாதன செய்யோம்-மேலையார் செய்வனகள் -படியே
வர்த்தித்தல் வேண்டும் என்று நியமித்து அருளுகிறார்