திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3998 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3998திருவாய்மொழி நூற்றந்தாதி || நாற்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், தன்னை எம்பெருமான் நிர்ஹேதுகமாக (ஒரு காரணமும் இல்லாமல்) ஏற்றுக் கொள்வதைக் கண்டு ப்ரமித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். 41
கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க பொய்யாகப் பேசும் புறன் உரைக்கு – மெய்யான பேற்றை உபகரித்த பேரருளின் தன்மை தனை போற்றினனே மாறன் பொலிந்து
பதவுரை Show / Hide
ஆழ்வார் பொலிவுடன் “என்னிடத்தில் சிறிதளவும் பக்தி இல்லாதபோதும் நான் அவனை ஏமாற்றும் வகையில் பேசினாலும், அவன் பெரும் கருணையுடன் எனக்கு உயர்ந்த பலனைக் கொடுத்தான்” என்று அருளிச்செய்தார்.