| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 43 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 21 | சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன திருப் பாத கேசத்தைத் தென் புதுவைப் பட்டன் விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும் உரைப்பார் போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே–1-2-21 | சுரும்பு ஆர்,Surumbu aar - வண்டுகள் படிந்து நிறைந்த குழலி,Kuzhali - கூந்தலை யுடையளான அசோதை,Asodhai - யசோதைப் பிராட்டியால் முன்,Mun - க்ருஷ்ணாவதார ஸமயத்திலே சொன்ன,Sonnan - சொல்லப்பட்ட திருப்பாத கேசத்தை,Thirupaadha kesaththai - பாதாதிகேசாந்த வர்ணநப் பாசுரங்களை தென் புதுவை பட்டன்,Then puduvai pattan - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு (நிர்வாஹகரான) அழ்வார் விருப்பால்,Viruppaal - மிக்க ஆதரத்தோடு உரைத்த,Uraiththa - அருளிச்செய்த இருபதோடுஒன்றும்,Irupathodunonrum - இவ்விருபத்தொரு பாட்டுக்களையும் உரைப்பார் தாம்,Uraipaar thaam - ஓதுமவர்கள் போய்,Poy - (இம் மண்டலத்தைக் கடந்து) போய் வைகுந்தத்து,Vaikunthaththu - ஸ்ரீவைகுண்டத்திலே ஒன்றுவர்,Ondruvar - பொருந்தப் பெறுவார்கள் |