Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 45 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
45ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 2
உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ
இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்;
உடையாய் அழேல் அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!–1-3-2
உடை ஆர்,Udai aar - திருவரைக்குச் சேரும்படியான
கனம் மணியோடு,Kanam maniyodu - பொன் மணியையும்
இடை,Idai - நடு நடுவே
விரவி,Viravi - கலந்து
கோத்த,Kotha - கோக்கப் பட்ட
எழில்,Ezhil - அழகிய
தெழ்கினோடும்,Thezhginodum - இடைச் சரிகையையும்
ஒண் மாதளம்பூ,On maadhalampoo - அழகிய மாதளம்புக் கோவையான அரை வடத்தையும்
விடைஏறு,Vidai yeru - ரிஷப வாஹகனாய்
காபாலி,Kaabaali - கபால தாரியாய்
ஈசன் விடுதந்தான்,Eesan viduthandhaan - ஸ்வ வ்யூஹத்துக்கு நியாமகனான ருத்ரன் விடு தந்தான்-;
உடையாய்,Udaiyaai - ஸ்வாமியான கண்ணனே!
அழேல் அழேல்,Azael azael - அழாதேகொள், அழாதேகொள்
தாலேலோ,Thaalelo - தாலேலோ
உலகம் அளந்தானே! தாலேலோ!,Ulagam alandhaane! Thaalelo! - தாலேலோ