Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 46 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
46ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 3
என் தம் பிரானார் எழில் திரு மார்வர்க்கு
சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு,
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!–1-3-3
எம்தம் பிரானார்,Emtham praanar - எமக்கு ஸ்வாமியாய்
எழில்,Ezhil - அழகிய
திருமார்வார்க்கு,Thirumaarvaarukku - திருமார்பை யுடையாய்
சந்தம் அழகிய,Santham azhagiya - நிறத்தாலழகிய
தாமரை தாளர்க்கு,Thaamarai thaalarkku - தாமரை போன்ற திருவடிகளை யுடையரான தேவர்க்கு
இந்திரன் தானும்,Indhiran thaanum - தேவேந்த்ரனானவன்
எழில் உடை,Ezhil udai - அழகை யுடைய
கிண்கிணி,Kinkin - கிண் கிணியை
தந்து,Thandhu - கொணர்ந்து ஸமர்ப்பித்து
உவனாய் நின்றான்,Uvanaai ninraan - அதோயிரா நின்றான்
தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ,Thaalelo! Thaamaraik kannane! Thaalelo - தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ