திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 46 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
46பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 3
என் தம் பிரானார் எழில் திரு மார்வர்க்கு சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு, இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி தந்து உவனாய் நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!–1-3-3
பதவுரை Show / Hide
எம்தம் பிரானார்,Emtham praanar - எமக்கு ஸ்வாமியாய்
எழில்,Ezhil - அழகிய
திருமார்வார்க்கு,Thirumaarvaarukku - திருமார்பை யுடையாய்
சந்தம் அழகிய,Santham azhagiya - நிறத்தாலழகிய
தாமரை தாளர்க்கு,Thaamarai thaalarkku - தாமரை போன்ற திருவடிகளை யுடையரான தேவர்க்கு
இந்திரன் தானும்,Indhiran thaanum - தேவேந்த்ரனானவன்
எழில் உடை,Ezhil udai - அழகை யுடைய
கிண்கிணி,Kinkin - கிண் கிணியை
தந்து,Thandhu - கொணர்ந்து ஸமர்ப்பித்து
உவனாய் நின்றான்,Uvanaai ninraan - அதோயிரா நின்றான்
தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ,Thaalelo! Thaamaraik kannane! Thaalelo - தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ