| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 47 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 4 | சங்கின் வலம் புரியும் சேவடிக் கிண் கிணியும் அங்கைச் சரிவளையும் நாணும் அரைத் தொடரும் அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார், செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!–1-3-4 | சங்கில்,Sangil - சங்குகளில்(சிறந்த) வலம் புரியும்,Valam puriyum - வலம்புரிச் சங்கையும் சே அடி,Se adi - செவ்விய திருவடிகளில் (சாத்தத் தகுந்த) கிண்கிணியும்,Kinkin yum - சதங்கையையும் அம் கை,Am kai - அழகிய கைகளுக்கு உரிய சரி,Sari - முன் கை வளைகளையும் வளையும்,Valaiyum - தோள்வளைகளையும் நாணும்,Naanum - பொன்னரை நாணையும் அரை தொடரும்,Arai thodarum - அரைவடத்தையும் அம் கண்,Am kan - அழகியதாய் விசாலமான விசும்பில்,Visumbil - ஸ்வர்க்கத்திலுள்ள அமரர்கள்,Amarargal - தேவர்கள் போத்தந்தார்,Poththandhaar - அனுப்பினார்கள் செம் கண்,Sem kan - சிவந்த கண்களை யுடையையாய் கரு முகிலே,Karu mugile - கானமேகம் போன்ற வடிவை யுமுடையையான கண்ணனே! தாலேலோ!,Thaalelo! - தாலேலோ! தேவகி,Devaki - தேவகியின் வயிற்றிற்பிறந்த சிங்கமே,Singame - சிங்கக் குருகே! தாலேலோ!,Thaalelo! - தாலேலோ! |