Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 57 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
57ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 4
சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலடனல்லையேல் வா கண்டாய்–1-4-4
சந்திரா,Chandira - சந்திரனே!
சக்கரம்,Chakaram - திருவாழி ஆழ்வானை
கையன்,Kaiyan - திருக்கையிலணிந்த கண்ணபிரான்
ஒக்கலை மேல்,Okkalai mel - (என்) இடுப்பின்மேல்
இருந்து,Irundhu - இருந்துகொண்டு
தட கண்ணால்,Thada kannaal - விசாலமான கண்களாலே
மலர் விழித்து,Malar vizhiththu - மலரப் பார்த்து
உன்னையே,Unnaiye - உன்னையே
சுட்டிகாட்டும்,Suttikattum - குக்ஷ்த்துக் காட்டுகின்றான்;
தக்கது,Thakkadhu - (உனக்குத்) தகுதியானதை
அறிதியேல்,Aridhiyel - அறிவாயாகில் (அன்றியும்)
மக்கள் பெறாத,Makkal peraadha - பிள்ளை பெறாத
மலடன் அல்லையேல்,Maladan allaiyel - மலடன் அல்லையாகில்
சலம் செய்யாதே,Salam seyyadhe - கபடம் பண்ணாமல்
வா கண்டாய்,Vaa kandai - வந்து நில்கிடாய்.