| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 58 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 5 | அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுறா மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான் குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல் புழையில வாகாதே நின் செவி புகர் மாமதீ!–1-4-5 | புகர்,Pugar - தேஜஸ்வியாய் மா,Maa - பெருமை பொருந்தியிரா நின்ற மதீ,Madhi - சந்திரனே! அழகிய வாயில்,Azhagiya vaayil - அழகிய திருப் பவளத்திலே ஊறல்,Uural - ஊறுகின்ற ஜலமாகிய அமுதம்,Amudham - அம்ருதத்தோடே கூடி தெளிவுறா,Thelivuraa - உருத் தெரியாததாய் மழலை முற்றாத,Mazhalai mutraadha - மழலைத் தனத்துக்குள்ள முற்றுதலுமில்லா திருக்கிற இளஞ் சொல்லால்,Ilanj sollaal - இளம்பேச்சாலே உன்னை கூவுகின்றான்;,Unnai koovugindran - உன்னை கூவுகின்றான்; குழகன்,Kuzhagan - எல்லோரோடும் கலந்திருப்பவனாய் சிரீதரன்,Sreedharan - ச்ரிய: பதியான இக் கண்ண பிரான் கூவக் கூவ,Koova koova - (இப்படி) பலகாலுமழையா நிற்கச் செய்தோம் நீ போதியேல்,Nee podhiyel - நீ போவாயேயானால் நின் செவி,Nin sevi - உன் காதுளானவை புழை இல,Puzhai ila - துளை யில்லாதவையாக ஆகாதே,Aagaadhe - ஆகாதோ?(ஆகவே ஆகும்) |