| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 62 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 9 | தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய பேழை வயிற்றெம் பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான் ஆழி கொண்டு உன்னை யெறியும் ஐயுற வில்லை காண் வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா–1-4-9 | மா மதீ!;,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே! தாழியில்,Thaazhil - தாழியிலே (சேமித்திருக்கிற) வெண்ணெய்,Vennai - வெண்ணெயை தட,Thad - பெரிதான கைஆர,Kaiaara - கை நிறைய (அள்ளி) விழுங்கிய,Vizhungiya - அமுது செய்த பேழை வயிறு,Paezhai vayiru - பெரு வயிற்றை யுடையவனான எம்பிரான்,Empiraan - என் கண்ணபிரான் உன்னை கூவுகின்றான்;,Unnai koovuginraan - (இப்படி அழைக்கச் செய்தேயும் நீ வாராதிருந்தால் உன் தலையை அறுக்கைக்காக) ஆழி கொண்டு,Aazhi kondu - திருவாழியாலே உன்னை எறியும்,Unnai eriyum - உன்னை வெட்டி விடுவேன்; ஐயுறவு இல்லை,Aiyuravu illai - ஸம்சயமேயில்லை; வாழ உறுதியேல்,Vaazha urudiyael - (இதில் நின்றுந்தப்பி) வாழக்கருதினாயாகில் மகிழ்ந்து ஓடிவா,Magizhndhu odivaa - மகிழ்ந்து ஓடிவா |