Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 671 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
671பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 4
உண்டியே வுடையே உகந்து ஓடும் இம்
மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான்
அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை
உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே
உண்டியே, Undiye - ஆஹாரத்தையும்
உடையே, Udaye - வஸ்திரத்தையுமே
உகந்து ஓடும், Uganthu Oodum - விரும்பி (க் கண்ட விட மெங்கும்) ஓடித் திரிகிற
இ மண்டலத்தொடும், I Mandalathodum - இந்தப் பூமண்டலத்திலுள்ள பிராகிருதர்களோடு
அண்டம் வாணன், Andam Vaanan - பரம பதத்திலே வாழ்பவனும்
வல் பேய் முலை உண்ட வாயன், Val Pei Mulai Unda Vayan - கல் நெஞ்சை யுடைய பூதனையின் முலையை அமுது செய்த வாயை யுடையனுமான
அரங்கன் தன், Arangan Than - ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில்
உன்மத்தன், Unmaththan - பைத்தியம் பிடித்தவனா யிரா நின்றேன்