திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 673 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
673பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 6
எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன் உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன் தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர் எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே
பதவுரை Show / Hide
எம் பரத்தர் அல்லா ரொடும், Em Parathar Allaa Rodum - என்னைப் போலே அநந்ய ப்ரயோஜநரா யிராதவர்களோடு;
கூடலன், Koodalan - (நான்) கூட மாட்டேன்;
உம்பர் வாழ்வை, Umbar Vaazvai - தேவதைகளின் ஸ்வர்க்கம் முதலிய போகங்களையும்
ஒன்று ஆக, Ondru Aaga - ஒரு புருஷார்த்தமாக
கருதலன், Karuthalan - எண்ண மாட்டேன்;
அமரர்க்கு, Amararukku - நித்ய ஸூரிகளுக்கு
தம்பிரான், Thampran - ஸ்வாமியாய்
அரங்கம் நகர், Arangam Nagar - கோயிலிலே எழுந்தருளி யிருக்கிற
எம் பிரானுக்கு, Em Piranukku - பெரிய பெருமாள் விஷயத்தில்
த்ழுமையும், Thumaiyum - எப்போதும்
பித்தன், Piththan - பித்தனாகா நின்றேன்.