Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 673 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
673பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 6
எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்
தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே
எம் பரத்தர் அல்லா ரொடும், Em Parathar Allaa Rodum - என்னைப் போலே அநந்ய ப்ரயோஜநரா யிராதவர்களோடு;
கூடலன், Koodalan - (நான்) கூட மாட்டேன்;
உம்பர் வாழ்வை, Umbar Vaazvai - தேவதைகளின் ஸ்வர்க்கம் முதலிய போகங்களையும்
ஒன்று ஆக, Ondru Aaga - ஒரு புருஷார்த்தமாக
கருதலன், Karuthalan - எண்ண மாட்டேன்;
அமரர்க்கு, Amararukku - நித்ய ஸூரிகளுக்கு
தம்பிரான், Thampran - ஸ்வாமியாய்
அரங்கம் நகர், Arangam Nagar - கோயிலிலே எழுந்தருளி யிருக்கிற
எம் பிரானுக்கு, Em Piranukku - பெரிய பெருமாள் விஷயத்தில்
த்ழுமையும், Thumaiyum - எப்போதும்
பித்தன், Piththan - பித்தனாகா நின்றேன்.