திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 674 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
674பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 7
எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச் சித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால் அத்தனே! அரங்கா! என்று அழைகின்றேன் பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே
பதவுரை Show / Hide
செம் கண் மால், Sem Kan Maal - புண்டரீகாக்ஷனான எம்பெருமான்
எத் திறத்திலும், Eth Thiraththilum - எந்த விஷயத்திலும்
யாரொடும், Yarodum - கண்ட பேர்களோடே
கூடும் அச் சித்தம் தன்னை, Koodum Ach Chiththam Thannai - சேர்ந்து கெட்டுப் போவதற்கு உறுப்பான நெஞ்சை
தவிர்த்தனன், Thavirthanan - நீக்கி யருளினான்; (ஆதலால்)
அத்தனே, Aththane - ஸ்வாமியே!
அரங்கா, Arangaa - ஸ்ரீரங்கநாதனே!
என்று அழைக்கின்றேன், Endru Azhaiykinren - என்று கூவா நின்றேன்;
எம்பிரானுக்கே பித்தனாய் ஒழிந்தேன், Em Piranukke Piththanai Ozhindhen - .