திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 675 | பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 8 | பேயரே எனக்கு யாவரும் யானுமோர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்?
ஆயனே அரங்கா என்று அழைகின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே | பதவுரை Show / Hideயாவரும், Yavarum - இவ் வுலகத்தாரடங்கலும் எனக்கு, Enakku - என் வரைக்கும் பேயரே, Peyare - பைத்தியக்காரர்கள் தான்; யானும், Yaanum - (அவர்களிற் காட்டில் விலக்ஷணனான) நானும் எவர்க்கும், Everkum - எவர்களுக்கும் ஓர் பேயனே, Or Peyane - ஒரு பைத்தியக்காரன் தான்; இது, Idhu - இவ் விஷயத்தை பேசி, Peshi - (விரிவாகச்) சொல்வதனால் என், En - என்ன ப்ரயோஜநமுண்டு? ஆயனே, Aayane - ‘ஸ்ரீகிருஷ்ணனே! அரங்கா, Arangaa - ஸ்ரீரங்கநாதனே!’ என்று அழைக்கின்றேன், Endru Azhaiykinren - என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) கூவா நின்றேன்; எம்பிரானுக்கே பேயனாய் ஒழிந்தேன், Em Piranukke Peyanai Ozhindhen - . என்ற பழமொழியின்படி, Endra Pazhamozhiyinbadi - லோகவிஜாதீயரான நீர் பைத்தியக்காரன்; என்று எல்லாராலும் இகழக் கூடியவராயிருக்கின்றீரே! |