Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 697 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
697பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 10
வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல்  தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே
நீ வேண்டாயே ஆயிடினும், Nee Vendaaye Aayidinum - நீ (என்னை) உபேக்ஷித்தாயாகிலும்
மற்று ஆரும் பற்றிலேன் என்று, Mattru Aarum Patrilen Endru - வேறு எவரையும் நான் சரணடைய மாட்டேன்’
என்று, Endru - என்று (அத்யவஸாயத்தை வெளியிட்டு)
அவனை தாள் நயந்து, Avanai Thaal Nayandhu - அவ்வெம்பெருமானது திருவடிகளிலேயே ஆசை கொண்டு
கொற்றம் வேல் தானை குலசேகரன் சொன்ன, Kotrham Vel Thaanai Kulashekaran Sonna - வெற்றியைத் தரும் வேலாயுதத்தையும்
நல் தமிழ் பத்தும், Nal Tamil Pathum - நல்ல தமிழ்ப்பாடல்கள் பத்தையும்
வல்லார், Vallaar - ஓத வல்லவர்கள்
நரகம் நண்ணார், Naragam Nannaar - (கொடிய பாவங்கள் செய்திருந்தாலும்) நரகத்திற் சேர மாட்டார்கள்.