| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 78 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 4 | தூ நிலா முற்றத்தே போந்து விளையாட வானிலா அம்புலீ சந்திரா வா வென்று நீநிலா நின் புகழா நின்ற ஆயர் தம் கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி–1-6-4 | வான்,Vaan - ஆகாசத்திலே நிலா,Nila - விளங்குகின்ற அம்புலி,Ambuli - அம்புலியே! சந்திரா,Chandira - சந்திரனே! தூ,Thoo - வெண்மையான நிலா,Nila - நிலாவையுடைய முற்றத்தே,Mutraththae - முற்றத்திலே போந்து,Poanthu - வந்து நீ,Nee - நீ விளையாட,Vilaiyaada - (நான்) விளையாடும்படி வா,Vaa - வருவாயாக என்று,Endru - என்று (சந்திரனை அழைத்து) நிலா,Nila - நின்று கொண்டு நின்,Nin - உன்னை புகழாநின்ற,Pugazhaninra - புகழ்கின்ற ஆயர் தம்,Aayar Tham - இடையர்களுடைய கோ,Ko - தலைவராகிய நந்த கோபர் நிலாவ,Nilaava - மனம் மகிழும்படி சப்பாணி கொட்டாய்-;,Sappani Kottai - சப்பாணி கொட்டி யருள வேணும்; குடந்தை கிடந்தானே! சப்பாணி-.,Kudanthai Kidanthane!Sappani - குடந்தை கிடந்தானே! சப்பாணி-. |