| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 787 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 36 | ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச் சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள் வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய் தாடகக் கை மாதர் வாய் அமுதுண்டது என் கொலோ | ஆடகந்தபூண் முலை, Aadakandhapoon Mulai - ஸ்வர்ணமயமான ஆபரணங்களையணிந்த ஸ்தமங்களையுடையளான அசோதை ஆய்ச்சி பிள்ளை ஆய், Asothai Aaychi Pillai Aayi - யசோதையென்னும் கோபிகைக்கு புத்திரனாய்ப் பிறந்தருளி சாடு உதைத்து, Saadu Uthaithu - சகடாசுரனைத் திருவடிகளால் உதைத் தொழித்து ஓர் புள்ளது அவி கள்ள தாயபேய் மகள், Oru Pulludhu Avi Kalla Thaayapey Maigal - சிறு குழந்தைகளை அனுங்கப் பண்ணுவதொரு பறவையின் வடிவுகொண்டு வந்தருத்ரிம மாதாவாகிய பூதனையானவள் வீட, Veeda - நீ உயிர்விட்டு மாளும்படி வைத்த, Vaitha - உன் திருப்வளத்திலே வைத்த வெய்ய கொங்கை, Veyya Kongai - (விஷம் தீற்றின) கொடிய முலையிலுள்ள ஐய பால், Aiyya Paal - ஸூக்ஷ்மமான பாலை அமுதுசெய்து, Amudhu Seithu - உறிஞ்சியுண்டு ஆடகம் கை மாதர், Aadagam Kai Maathar - பொன்வளைகள் அணிந்த கைகளையுடைய ஸ்த்ரீகளினுடைய வாய் அமுதம் உண்டது, Vaai Amudham Undadhu - அதரத்திலுள் அமுதத்தைப் பருகினது என்கொல், Enkol - என்ன வித்தகம்! |