| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 830 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 79 | பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய் பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப் பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால் பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே | பத்தினோடு பத்தும் ஆய், Paththinoadu Paththum Aay - பத்து திக்குகளுக்கும் பத்து திக்பாலகர்களுக்கும் அந்தர்யா மியாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பது ஆய், Oru Ezhinodu Oru Onbathu Aay - ஸப்தஸ்வரங்களென்ன நவநாட்ய ரஸங்களென்ன இவற்றுக்குப் ப்ரவர்த்தகனாய் பத்து நூல் திசை கண் நின்ற, Paththu Nool Thisai Kan Nindra - பதினான்கு வகைப்பட்ட நாடு, Naadu - லோகங்களிலுள்ளவர்கள் பெற்ற, Petra - பெறக்கூடிய நன்மை ஆய், Nanmai Aay - நன்மைக்காக பத்தின் ஆய தோற்றமோடு, Paththin Aaya Thotramodu - தசாவதாரங்களோடு (ஆவிர்ப்பவித்து) ஆற்றல்மிக்க, Aatralmikka - பொறுமையினாலே பூர்ணனான ஓர் ஆதி பால், Oru Aadhi Paal - எம்பெருமான் விஷயத்திலே பக்தர் ஆமவர்க்கு அலாது, Bhakthar Aamavarkku Aladhu - க்தியுடையவராயிருப்பவர்களுக்கன்றி (மற்றையோர்க்கு) மூர்த்தி, Moorthy - மோக்ஷபுருஷார்த்தம் முற்றல் ஆகுமே, Muttral Aagume - பரிபக்வமாகுமோ? |