Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 944 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
944கண்ணிநுண்சிறுத்தாம்பு || 8
அருள்கொண்டாடு மடியவரின்புற
அருளினானவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டாயிர மின் தமிழ்ப்பாடினான்
அருள் கண்டீரிவ்வுலகினில் மிக்கதே
அடியவர், Adiyavar - பக்தர்கள்
இன்புற, Inpura - ஆநந்திக்கும்படி
அ அரு மறையின் பொருள், A Aru Maraiyin Porul - அந்த அருமையான வேதத்தின் உட்பொருள்களை
அருளினான், Arulinan - அருளிச்செய்தவராயும்
அருள் கொண்டு, Arul Kondu - பரமக்ருபையாலே
இன் தமிழ், In Thamizh - இனிய தமிழ்ப்பாஷையிலே அமைந்த
ஆயிரம், Aayiram - திருவாய்மொழியாயிரத்தை
பாடினான், Paadinan - பாடினவருமான ஆழ்வாருடைய
அருள் கண்டீர், Arul Kandir - க்ருபை ஒன்று மாத்திர மன்றோ
இ உலகினில், I Ulaginil - இந்த லோகத்திலே
மிக்கது, Mikkaadu - அதிசயித்திருக்கிறது பெரியதாயிருக்கிறது