| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 98 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 2 | செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல் பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப சங்கு வில் வாள் தண்டு சக்கர மேந்திய அங்கைகளாலே வந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவா வந்து அச்சோ வச்சோ–1-8-2 | செங்கமலம்,Sengamalam - செந்தாமரைப் பூவில் தேன் உண்ணும்,Then unnum - தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற வண்டே போல்,Vande pol - வண்டுகளைப் போல பங்கிகள் வந்து,Pangigal vandhu - (உனது) கூந்தல் மயிர்கள் வந்து உன் பவளம் வாய்,Un pavalam vai - பவளம்போற் செந்நிறமான உனது வாயில் மொய்ப்ப,Moippa - மொய்த்துக் கொள்ளும்படி வந்து,Vandhu - ஓடி வந்து சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும் வில்,Vil - ஸ்ரீசார்ங்கத்தையும் வாள்,Val - நந்தகத்தையும் தண்டு,Thandu - கௌமோதகியையும் சக்கரம்,Chakkaram - ஸ்ரீஸூதர்சநாழ்வானையும் ஏந்திய,Enthiya - (பூவேந்தினாற்போல) தரித்துக் கொண்டுள்ள அம் கைகளாலே,Am kaigalale - அழகிய கைகளாலே அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ வந்து,Vandhu - ஓடிவந்து ஆர தழுவா,Ara thazhuvaa - திருப்தி உண்டாகும்படி நன்றாகத் தழுவி அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |