Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 98 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
98ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 2
செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப
சங்கு வில் வாள் தண்டு சக்கர மேந்திய
அங்கைகளாலே வந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவா வந்து அச்சோ வச்சோ–1-8-2
செங்கமலம்,Sengamalam - செந்தாமரைப் பூவில்
தேன் உண்ணும்,Then unnum - தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற
வண்டே போல்,Vande pol - வண்டுகளைப் போல
பங்கிகள் வந்து,Pangigal vandhu - (உனது) கூந்தல் மயிர்கள் வந்து
உன் பவளம் வாய்,Un pavalam vai - பவளம்போற் செந்நிறமான உனது வாயில்
மொய்ப்ப,Moippa - மொய்த்துக் கொள்ளும்படி
வந்து,Vandhu - ஓடி வந்து
சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்
வில்,Vil - ஸ்ரீசார்ங்கத்தையும்
வாள்,Val - நந்தகத்தையும்
தண்டு,Thandu - கௌமோதகியையும்
சக்கரம்,Chakkaram - ஸ்ரீஸூதர்சநாழ்வானையும்
ஏந்திய,Enthiya - (பூவேந்தினாற்போல) தரித்துக் கொண்டுள்ள
அம் கைகளாலே,Am kaigalale - அழகிய கைகளாலே
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
வந்து,Vandhu - ஓடிவந்து
ஆர தழுவா,Ara thazhuvaa - திருப்தி உண்டாகும்படி நன்றாகத் தழுவி
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ