திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| தனியன் 29 | இரண்டாம் திருவந்தாதி - தனியன் || (என்பிறவி தீர ) | திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்பிறவி தீர விறைஞ்சினே னின்னமுதா
அன்பே தகளியளித்தானை - நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங் கழல் | பதவுரை Show / HideIn, இன் - போக்யமான Amudha, அமுதா - அம்ருதமாக Anbethakali, அன்பேதகளி - அன்பேதகளி என்னும் ப்ரபந்தத்தை Alithan, அளித்தான் - க்ருபைசெய்து கொடுத்தவராய் Nal, நல் - ஸ்லாக்யமான Pugazh, புகழ் - கீர்த்தியை Ser, சேர் - அடைந்திருக்கிறதுமாய் Seethathaar, சீதத்தார் - குளிர்த்தியையுடைய Muthukkal, முத்துக்கள் - முத்துக்களானவை Serum, சேரும் - அடைந்திருக்கிறதுமான Kadalmallai, கடல்மல்லை - திருக்கடல்மல்லை என்கிற திவ்யதேசத்தில் அவதரித்த Boothaththaar, பூதத்தார் - பூதத்தாழ்வாருடைய Ponn am, பொன்அம் - மிகவும் ஸ்ப்ருஹணீயமான Kazhalai, கழலை - திருவடிகளை En, என் - என்னுடைய Piravi, பிறவி - ஸம்ஸாரம் Theera, தீர - நசிக்கைக்காக Irainjinen, இறைஞ்சினேன் - வணங்கினேன் |