திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| தனியன் 31 | நான்முகன் திருவந்தாதி - தனியன் || (நாராயணன் படைத்தான்) | ஸ்ரீராமப்பிள்ளை நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தா னென்னும்சொல்- சீரார்
மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து | பதவுரை Show / HideNarayanan, நாராயணன் - ஸ்ரீமந்நாராயணன் Naanmuganai, நான்முகனை - நான்கு முகங்களையுடைய ப்ரஹ்மாவை Padaithaan, படைத்தான் - ஸ்ருஷ்டித்தான் Naanmuganukku, நான்முகனுக்கு - அப்பிரமனுக்கு Er aar Sivan pirandhaan, ஏர் ஆர் சிவன் பிறந்தான் - ஸாதநாநுஷ்டாநத்தினால் பூர்ணனான சிவன் பிறந்தான் Ennum sol, என்னும் சொல் - என்னும் இவ்வார்த்தையைச்சொல்லுவதாய் Seer aar, சீர் ஆர் - பெருமைகள் பொருந்தப்பெற்றதான Mozhi seppi, மொழி செப்பி - இப் பிரபந்தத்தைச் சொல்லி Vaazhalam, வாழலாம் - வாழ்ச்சி பெறலாம் Nenjame, நெஞ்சமே - என் நெஞ்சே! Moi poo Mazhisai paran adiye, மொய் பூ மழிசை பரன் அடியே - பூக்கள் நிரம்பிய திருமழிசைப்பிரானுடைய திருவடிகளையே Vaazhthu, வாழ்த்து - மங்களாசாஸனம் செய்வாயாக |