திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1096 | பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான வழியைக் கண்டு வைத்தவனை – அப்பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே இக் கண்ணாலே காணப் பெற்றேன் – என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9 | தொண்டாயர் தாம்பரவு மடியினானைப் படிகடந்த தாளாளற் காளாயுய்தல்
விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு,
பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும் கண்டானை,
தொண்டனேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-9 | பதவுரை Show / Hideதொண்டு ஆயார் தாம், Thondu Aayaar Thaam - அடிமைப்பட்டவர்கள் (- (கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே கண்டுகொண்டேன்.)) பரவும், Paravum - துதிக்கப்பெற்ற அடியினானை, Adiyinanae - திருவடிகளை யுடையவனும், படி கடந்த தாள் ஆளற்கு ஆள் ஆய் உய்தல் விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை, Padi Kadanda Thaal Aalarku Aal Aayi Uythal Vintaanai Then Ilangai Arakkar Vendai - பூமியை யளந்த திருவடிகளை யுடையனான தனக்கு ஆட்பட்டு உஜ்ஜீவிப்பது தவிர்ந்தவனான இராவணனை விலங்கு உண்ண, Vilangu Unna - மிருகங்கள் தின்னும்படி வலம் கைவாய், Valam Kaivai - வலத்திருக்கையாலே சரங்கள் ஆண்டு, Sarangkal Aandu - அம்புகளைப்பிரயோகித்தவனும், பண்டு ஆய, Pandhu Aaya - நித்யமான நான்கு வேதங்களும், Naanthu Vedhangalum - நாலு வேதங்களையும் ஐந்து வேள்விகளும், Ainthu Velvikalum - பஞ்சமஹா யஜ்ஞங்களையும் கேள்வியோடு, Kelviyodu - ஸ்மிருதிகளையும் அங்கம் ஆறும், Angam Aarum - ஆறு அங்கங்களையும் (பிரவர்த்திப்பித்தவனுமான எம்பெருமானை தொண்டனேன், Thondanaen - அடியேன் |