திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1124 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1124பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவ் ஒப்பனை அழகைக் கொண்டு ஸ்ரீ பரமபததில் இருக்கிறேன் என்று கூச வேண்டா உனக்காக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-ஏழாம் பாசுரத்தில்) 7
முழுசிவண் டாடிய தண்டுழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும், மேனியஞ்சாந் திழிசிய கோல மிருந்தவாறும் எங்ஙனஞ் சொல்லுகேன். ஓவிநல்லார், எழுதிய தாமரை யன்னகண்ணும் ஏந்தெழி லாகமும் தோளும்வாயும், அழகிய தாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-7
பதவுரை Show / Hide
வண்டு முழுசி ஆடிய, Vandu Muluci Atiya - வண்டுகள் (தேனிலே) முழுகிக் கூத்தாடா நிற்கப்பெற்ற (- (ஆர்கொல் என்ன—;) (அட்டபுகரத்தேன் என்றார்–.))
தண் துழாயின், Than Tulayin - குளிர்ந்த திருத்துழாயினால்
மொய் மலர் கண்ணி இருந்த ஆறும், Moy Malai Kanni Irundha Aarum - செறியத் தொடுக்கப்பட்ட புமாலை சாத்தியிருக்கும் படியையும்
மேனி அம் சாந்து இழுசிய கோலம் இருந்த ஆறும், Meeni Am Santhu Izhuchiya Kolam Irundha Aarum - திருமேனியிலே அழகிய சந்தனம் பூசப்பெற்ற அலங்கார மிருக்கும்படியையும்
எங்ஙனம் சொல்லுகேன், Engganam Sollugeen - என்னவென்று சொல்லுவேன்;
ஒவி நல்லார் எழுதிய, Ovi Nallaar Ezhudhiya - சித்ரமெழுதுவதில் வல்லவர்கள் எழுதினவை யென்னலாம் படியுள்ள
தாமரை அன்ன கண்ணும், Thamarai Anna Kannum - தாமரை யிதழ்போன்ற திருக்கண்களும்
ஏந்து எழில் ஆகமும், Ainthu Ezhil Aagamum - மிக்க அழகையுடையய திருமார்வும்
தோளும், Tholum - திருத்தோள்களும்
வாயும், Vaayum - திருப்பவளமும்
அழகியது ஆம் இவர், Azhagiyadhu Aam Ivar - அழகியவாக அமையப்பெற்ற இவர்