திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1174 | பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்சநீயங்களாய் காவிமலர் போலே கறுத்து நெடிய கண்ணை உடைய ஸ்திரீகள் கை தொழும்படி வீதியிலே வருமவன் தேவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ தில்லைச் சித்திர கூடத்துள்ளானே) 7 | ஆவர் இவை செய்தறியார் அஞ்சன மா மலை போலே
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய
காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான்
தேவர் வணங்கு தண் தில்லைத் சித்திர கூடத்துள்ளானே –3-3-7 | பதவுரை Show / Hideமா அஞ்சனம் மலைபோலே, Maa Anjanam Malaipolae - ” பெரிய கரிய மலை போன்றதும் மேவு சினம், Mevu Sinam - மிகுதியாகக் கொண்ட கோபத்தையுடையதும் முனிந்து இவை செய்வதறிவார் ஆவர், Muninthu Ivai Seivadharithaar Aavar - சீறியருளினது முதலிய இப்படிப்பட்ட அருந்தொழில்களைச் செய்வதறிவார்(இக்கண்ணபிரான் தவிர) வேறு யாருமில்லை ”( என்று சொல்லி ) அழகாய காவி மலர்நெடு கண்ணார் கைதொழ, Azhagaaya Kaavi Malarnedu Kannaar Kaithozh - அழகிய நீலோற்பலம் போன்ற நீண்ட கண்களையுடைய மாதர்கள் கைகூப்பித் தொழும்படியாக. அடல், Adal - மிக்க வலிமையுடையதுமான வேழம், Vezham - (குவலயாபீடமென்னும் கம்ஸனது) யானை வீழ, Veel - மாண்டொழியும் படி வீதி வருவான், Veethi Varuvaan - (வடமதுரைத்) தெருவிலே கம்பீரமாக எழுந்தருளினவன் தேவர் வணங்கு, Thevar Vanangu - நித்யஸூரிகளும் வந்து வணங்கப்பெற்ற தண், Than - அழகிய தில்லை சித்திர கூடத்து உள்ளான், Thillai Chithira Koodathu Ullan - தில்லைத்திருச் சித்திரக்கூடத்தில் ஸேவை ஸாதிக்கின்றான் |