திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1197 | பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதில் உண்டான ஆதராதி அதிசயத்தாலே விட மாட்டாமை பிரித்து பிரித்து அருளிச் செய்கிறார்) 10 | புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென்னாலி யிருந்த மாயனை
கல்லின் மன்னு திண தோள் கலியன் ஒலி செய்த
நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடனே
வல்லராய் யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே –3-5-10 | பதவுரை Show / Hideவண்டு புல்லி அறையும் பொழில் சூழ், Vandu Pulli Arayum Pozhil Soozh - வண்டுகளானவை ஒன்றோடொன்று அணைந்து இசைலே சுற்றிலுஞ் சூழப்பட்ட தென் ஆலி இருந்த மாயனே, Then Aali Irundha Maayane - திருவாலியிலே எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாக, கல்லின் திண் மன்னு தோள், Kallin Thin Mannu Thol - மலைபோலே திடமாயும் நித்யனாயு மிருக்கிற தோள்களையுடைய கலியன் ஒலி செய்த, Kalyan Oli Seidha - திருமங்கை யாழ்வார்அருளிச்செய்த நல்ல இன் இசை மாலே நாலும் ஓரைந்தும் ஒன்றும், Nalla In Isai Maale Naalum Ooraindhum Ondrum - அழகிய இனிய இசையை யுடைத்தான சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் நவின்று, Navindru - அபயளித்து தாம் உடன் வல்லராய் உரைப்பார்க்கு, Thaam Udan Vallarai Uraipaarakku - அர்த்தாநுஸந்தாகம் பண்ணிக் கொண்டுரைக்கு மவர்கட்கு வான் உலகு இடம் ஆகும், Vaan Ulaku Idam Aakum - பரமபதம் இருப்பிடமாகும். |