திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1215 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செழும் கோதை-லிலோ உபகரணங்களை விட்டு-அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்- தன்னைக் காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ) 8 | முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப்
பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-8 | பதவுரை Show / Hideமுற்றிலும், Muttirulum - (வினையாட்டுக் கருவியான சிறுமுறத்தையும் (- (இருவரும்) (வயல் ஆலி புகுவர்கொலோ-.)) பைங்கிளியும், Paingiliyum - பச்சைக் கிளியையும் பந்தும், Pandhum - பந்தையும் ஊசலும், Oosalum - ஊஞ்சலையும் சிற்றில்பேசுகின்ற, Sitrilpesugirn - சிறிய கூட்டிலிருந்து பேசுகிற மென் பூவையும், Men Poovaiyum - மெல்லிய நாகணவாய்ப ; பறவையையும் விட்டு அகன்ற, Vittu Aghandra - விட்டிட்டு வெளியேறின செழு கோதை தன்னை, Sezhu Kothai Thannai - அழகிய பூமாலை போன்றவளும் முற்று இழையை, Muttru Izhaiyai - நிறைந்த ஆபரணங்களையிணந்த வளுமான என் மகளே பெற்றிலேன், Petrilein - நான் கண்ணால் காணப்பெற்றிலேன்; மற்று எல்லாம் கைதொழ, Mattru Ellam Kaithozha - எல்லோருங் கண்டு ஸேவிக்கும் படியாக பிறப்பு இலிபின்னே நடந்து போய், Pirappu Ilipinnai Nadandhu Poi - நித்யனான எம்பெருமான் பின்னே நடந்துசென்று. |