திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1224 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காளியனால் வந்த ஆபத்தை போக்கின ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 7 | தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன் மேல் அடி வைத்த அம்மானிடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண் நெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-7 | பதவுரை Show / Hideதளை (தாமரை), Thalai Thamarai - (தாமரைப் பூக்களும்) கட்டுவிரியாமல் மொக்காயிருக்கிற (- (மணிமாடக்கோயில் என் மனனே ! வணங்கு–.)) கட்டு அவிழ் தாமரை, Kattu Avizh Thamarai - கட்டு நெகிழ்ந்து அலர்ந்த தாமரைப் பூக்களும் வைகு, Vaiku - தங்கி யிருக்கப்பெற்ற பொய்கைத் தடம் புக்கு, Poykai Thadam Pukku - பொய்கையிலே புகுந்து, அடங்காவிடம் கால் அரவம் இளைக்க திளைத்திட்டு, Adangavidham Kaal Aravam Ilaikka Thilaithittu - (அப்பொய்கையினுள்) அடங்காமல் கிளர்ந்தெழுந்தாய் விஷத்தைக் கக்குகின்ற காளிய நாகம் இளைத்துப்போம்படி விளையாடி அதன் உச்சி தன்மேல் அடி வைத்த அம்மான், Adhan Uchi Thanmel Adi Vaiththa Amman - அதன் தலைமேலே திருவடியை நாட்டியருளின் பெருமானுடைய இடம், Idam - இருப்பிடமாய்;- வளை கை நுளைப்பாவையர், Valai Kai Nulaippaavai - வளையணிந்த கையையுடைய குறத்திகள், மா மதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில், Maa Mathiyam Thilaikkum Kodi Maaligai Soozh Theruvil - சந்திரன் விளையாடும்படி ஓங்கின, கொடிகளணிந்த மாளிகைகள் நிறைந்த வீதியிலே செழு முத்து, Sezhu Muthu - சிறந்த முத்துக்களை வெண் நெற்கு என, Ven Nerku Enna - வெளுத்த நெல்லுகளுக்குத் தருகிறோமென்று சொல்லிக்கொண்டு முன்றில் சென்று மாறும், Munril Sendru Maarum - ஒவ்வொரு வீட்டுவாசலிலும் போய் விற்பனை செய்யப்பெற்ற நாங்கூர், Nangoor - திருநாங்கூரிலே |