திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1255 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்) 8 | வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-8 | பதவுரை Show / Hideவார் ஆரும் இளகொங்கை மைதிலியை, Vaar Aarum Ilakongai Maithiliy - கச்சையிட்டுத் தாங்க வேண்டும்படியான இளமுலைகளையுடைய ஸீதாபிராட்டியை (- (நாங்கை தன்னுள்–;) (திருத்தேவனார் தொகையே–.)) மணம் புணர்வான், Manam Punarvan - விவாஹம் செய்து கொள்வதற்காக கார் ஆர் தின் சிலை இறுத்த, Kaar Aar Thin Silai Irutha - வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை முறித்த தனி காளை, Thani Kaalai - விலக்ஷண யௌவநபுருஷன் கருதும் இடம், Karudum Idam - திருவள்ளம்பற்றின திவ்யதேசம் (எதுவென்றால்) ஏர் ஆரும் பெரு செல்வத்து எழில் மறையோர், Aer Aarum Peru Selvaththu Ezhil Maraiyor - அழகு பொருந்திய மிக்க ஐச்வரியத்தை யுடையராய் விலக்ஷண வைதிகர்களான அந்தணர் வாழ்கிற சீர் ஆரும் மலர் பொழில் சூழ், Seer Aarum Malar Pozhil Soozh - அழகு விஞ்சிய பூக்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட |