திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1303 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1303பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவருடைய உபாயம் ஸூ ரஷிதமாக பெற்றது ஆய்த்து ஸூ ரஷிதமான உபாயத்தை விட்டு வேறு ஒன்றைத் தேடித் போகவோ) 6
மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று பல்லரசவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் நல்லரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய கல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே –4-6-6
பதவுரை Show / Hide
மல்லரை மாள அட்டு, Mallarai Maala Attu - மல்லர்களை மாளும்படி பொசித்து (- (காவளந்தண்பாடியாய்!,) (நீயே களைகண்))
கஞ்சனை மலைந்து கொன்று, Kanjanai Malaindhu Konru - கம்ஸனை எதிரிட்டுச் சென்று கொன்றொழித்து,
பல் அரசு அவிந்து வீழ பாரதம் போர் முடித்தாய், Pal Arasu Avinthu Veel Bharatham Por Mudiththai - பல்லாயிரம் ராஜாக்கள் நாசமடையும்படி பாரதயுத்தத்தை நிறைவேற்றினவனே!,
நல் அரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய, Nal Aran Kaavin Neezhal Narai Kamazh Naangkai Maeya - நல்ல அரணாகப் போரும்படியான சோலைகளினுடைய நிழலிலே பரிமளம் வீசப்பெற்ற திருநாங்கூரில் பொருந்தி வாழ்கிற
கல் அரண், Kal Aran - கல்மதிளை யுடைத்தான