திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1354 | பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரதானனான இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்த மாம்படி – பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை ரஷித்து – நாம் இவனைத் தலை அறுக்கல் ஆகாது -என்று இரங்கி தோள்களைக் கழித்து விட்டான் ஆய்த்து ருத்ரன் விட்டுப் போனதாய்த்து இவனுக்கு இரக்கத்துக்கு அடி – மாறாத இவ் வாதிக்யத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம் –பரந்த கழனியில் உண்டான எழில் மிக்கு இருந்த –புள்ளம் பூதங்குடி தானே) 7 | குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
சடையானோடே வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7 | பதவுரை Show / Hideவிலங்கல் குடை ஆ கொண்டு ஏந்தி, Vilangkal Kudai A Kondu Aendhi - (கோவர்த்தன) மலையைக் குடையாகக் கொண்டு தரித்து (- (புள்ளம் பூதங்குடி)) மாரி பழுது ஆ நிரை காத்து, Maari Pazhuthu A Nirai Kaathu - மழை பழுதாம்படி செய்து பசுக்கூட்டங்களை ரக்ஷரித்தருளினவனும் சடையான் ஓட, Sadayaan Oda - ருத்ரன் (போரில் முதுகு காட்டி) ஓடினபின் அடல் வாணன் தட தோள், Adal Vaanan Thada Thol - செருச் செய்யவந்த பாணாஸுரனுடைய விசாலமான புஜங்களை துணித்த தலைவன் இடம், Thuniththa Thalaivan Idam - அறுத்தெறிந்தவனுமான பெருமானுடைய இருப்பிடமாவது;– வண்டுகள் குடி ஆ உண்ண, Vandugal Kudi A Unna - வண்டுகளானவை கூட்டங் கூட்டமாக விருந்து உண்ணும்படி கோலம் நிலம் மட்டு உகுக்கும், Kolam Nilam Mattu Ukukkum - அழகிய நீலமலர்கள் தேனைப் பெருக்காநின்ற புடை ஆர் கழனி எழில் ஆரும், Pudai Ar Kazhani Ezhil Aarum - நாற்புறமும் சூழ்ந்த கழனிகளினால் அழகு வாய்ந்த |