திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1360 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1360பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யத்தால் அல்லது செல்லாத நீர்மையைக் காட்டி அனந்யார்ஹன் ஆக்கி விலக்காத ஓர் அவகாசம் பெற்றவாறே ஹிருதயத்திலே வந்து அவன் வர்த்திக்கிற தேசம்) 3
பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன் உள்ளம் புகுந்த ஒருவரூர் போல் கள்ள நாரை வயலுள் கயல் மீன் கொள்ளை கொள்ளும் கூடலூரே –5-2-3
பதவுரை Show / Hide
பிள்ளை உரு ஆய், Pillai Uru Aay - (கண்ணனாகிற) சிறுபிள்ளை யாயிருந்துகொண்டு (- (கூடலூர்))
தயிர் உண்டு, Thayir Undu - தயிரை அமுதுசெய்தவனும்
அடியேன், Adiyen - அடியேனுடைய
உள்ளம், Ullam - ஹ்ருதயத்திலே
புகுந்த, Pugundha - புகந்தவனுமான
ஒருவர், Oruthar - ஒரு பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம்,
கள்ளம் நாரை, Kallam Naarai - வஞ்ச நெஞ்சுடைய நாரைகள்
வயலுள், Vayalul - கழனிகளிலே
கயல்மீன், Kayalmeen - கயல்மீன்களை
கொள்ளை கொள்ளும், Kollai Kollum - கபளீகரிக்கப்பெற்ற