திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1364 | பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆபத்துக்களைப் போக்கி ரஷிப்பதாக பொருந்தி வர்த்திக்கிற தேசம்) 7 | கரும் தண் கடலும் மலையும் உலகும்
அருந்தும் அடிகள் அமருமூர் போல்
பெரும் த ண் முல்லைப் பிள்ளையோடிக்
குருந்தம் தழுவும் கூடலூரே –5-2-7 | பதவுரை Show / Hideகரு தண் கடலும், Karuthu Than Kadhalum - கறுத்துக் குளிர்ந்த கடல்களையும் (- (கூடலூர்)) மலையும், Malaiyum - மலைகளையும் உலகும், Ulagum - (மற்றும்) லோகங்களையும் அருந்தும், Arundhum - (பிரளயத்தில்) அமுதுசெய்த அடிகள், Adigal - ஸ்வாமி அமரும் ஊர், Amarum Oor - நித்யவாஸம் பண்ணுமிடம்;– பெரு தண், Peru Than - பெருத்தும் குளிர்ந்துமிருக்கிற முல்லைப் பிள்ளை, Mullai Pilla - முல்லைக் கொடி ஓடி, Odi - படர்ந்து குருந்தம், Kurundham - குருந்தமரத்தை தழுவும், Thazhuvum - தழுவியிருக்கப்பெற்ற |