திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1374 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் உடைய தலை பத்தையும் சின்னம் பின்னமாய் போம்படி யாக வில்லை வளைத்தவனே – என் பக்கலில் கிருபையை பண்ணி யருள வேணும்) 7 | ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-7 | பதவுரை Show / Hideமாறு இல் சோதிய, Maaru Il Sothiya - ஒப்பற்ற ஒளியை யுடையனவாய் (- (திருவெள்ளறை, நின்றானே!;)) மரதகம் பாசு அடை, Maradhagam Paasu Adai - மரதகம் போன்ற பச்சிலைகளை யுடையனவான தாமரை, Thamarai - தாமரைகளினுடைய மலர், Malar - பூக்களில் நின்றும் வார்ந்த தேறல், Vaarndha Therhal - பெருகின மகரந்தத்தை மாந்தி, Manthi - பானம் பண்ணி வண்டு, Vandu - வண்டுகள் இன் இசை முரல், In Isai Murali - இனிய பண்களைப் பாடா நிற்கப்பெற்ற அரக்கன் தன், Arakkan Than - இராவணனுடைய நெடு முடி உடை, Nedu Mudi Udai - நீண்ட கிரீடங்களை யணிந்த ஆறினோடு ஒரு நான்கு சிரம் எல்லாம், Aarinoodu Oru Naangu Siram Ellam - பத்துத்தலைகளும் ஒன்று தப்பாமல் வேறு வேறு உக, Veeru Veeru Uga - தனித்தனியே அற்று விழும்படி வில் அது வளைத்தவனே, Vil Adhu Valaithavaney - சார்ங்கத்தை வளைத்து அம்பெய்த பெருமானே!, எனக்கு அருள்புரி, Enakku Arulpuriy - என்விஷயத்தில் கிருபை பண்ணு |