திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1406 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1406பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாஹ்யேந்திரங்கள்-விஷயங்களில் போகாதபடி பண்ணி – ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக தன் பக்கலிலே பக்தியைப் பண்ணுமவர்களுக்கு-தன் ஸ்வரூபாதிகளை உள்ளபடியே காட்டிக் கொடுக்கும் விஸ்மயநீயனை –யான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 9
பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலன் ஐந்தும் செலவைத்து மெய் வண்ணம் நினைந்தவர்க்கும் மெய் நின்ற வித்தகனை மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ண மரகதத்தின் அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே –5-6-9
பதவுரை Show / Hide
பொய் வண்ணம் மனத்து அகற்றி, Poi Vannam Manathu Akattri - ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை மனத்தில் நின்றும் ஒழித்துவிட்டு (- (யான் கண்டது தென் அரங்கத்தே–.))
புலன் ஐந்தும் செலவைத்து, Pulan Aindum Selavaiththu - பஞ்சேந்திரியங்களையும் அப்பாற்படுத்தி
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு, Meivannam Ninaindhavarkku - உண்மையாகத் தன்னைச் சிந்திப்பவர்களுக்கு
மெய் நின்ற, Mei Nindra - தன் ஸ்வரூபத்தை உள்ளபடியே காட்டிக்கொடுக்கின்ற
வித்தகனை, Viththakanai - ஆச்சர்யபூதனும்,
மை வண்ணம், Mai Vannam - அஞ்சனத்தின் நிறம்போன்ற நிறத்தையும்
கரு முகில் போல் திகழ் வண்ணம் மரதகத்தின் அவ் வண்ணம், Karum Mukil Pol Thigazh Vannam Marathakaththin Av Vannam - காளமேகம் போல் விளங்குகின்ற நிறத்தையுடைய மரதகப் பச்சையின் அப்படிப்பட்ட நிறத்தையும்
வண்ணனை, Vannai - தனக்கு நிறமாக வுடையனுமான பெருமானை.