திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1431 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1431பெரிய திருமொழி || 4
ஊனமர் தலை யொன்று ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன் ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை யீந்தான் தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர் வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே –5-9-4
பதவுரை Show / Hide
ஊன் அமர் தலை ஒன்று, Oon Amar Thalai Ondru - மாம்ஸம் நிறைந்ததொரு பிரமகபாலத்தை (- (நான் வாழ்த்தி உய்ந்த ஆறு ஏ–.))
ஏந்தி, Aendi - கையில் தரித்துக்கொண்டு
உலகு எல்லாம், Ulaku Ellam - எல்லாலோகங்களிலும்
திரியும், Thiriyum - (பிச்சையெடுத்துத்) திரிந்துகொண்டிருந்த
ஈசன், Eesan - ருத்ரனானவன்
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன, Ein Amar Saapam Neekkaai Enna - ‘தண்மையை விளைவிப்பதான சாபத்தை நீக்கியருள்’ என்று பிரார்த்திக்க
ஒண் புனலை, On Punai - அழகிய ஸ்வேதஜலத்தை
ஈந்தரன், Eendharan - கொடுத் (து அந்த சாபத்தைத் தீர்த்) தவனும்.
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த, Then Amar Pozhilgal Soozhntha - வண்டுகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்டதும்
செறி வயல், Serri Vayal - நெருங்கின கழனிகளையுடையதுமான
தென் திருப்பேர், Then Thiruppaer - தென் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கிற
வானவர் தலைவன், Vaanavar Thalaivan - தேவாதிதேவனுமான பெருமானுடைய
நாமம், Naamam - திருநாமங்களை