திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1437 | பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக இவ் வனுபவத்துக்கு மேலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்) 10 | வண்டறை பொழில் திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே –5-9-10 | பதவுரை Show / Hideவண்டு அறை பொழில், Vandu Arai Pozhil - வண்டுகள் ஒலிசெய்யப் பெற்ற சோலைகளையுடைய திருப்பேர், Thirupper - திருப்பேர் நகரில் வரி அரவு அணையில், Vari Aravu Anaiyil - வரிகளையுடைய ஆதிசேஷனாகிற படுக்கையிலே பள்ளி கொண்டு, Palli Kondo - சயனித்துக்கொண்டு உறைகின்ற மாலை, Uraikindra Maalai - நித்யவாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரனைக் குறித்து, கொடி மதிள் மாடம் மங்கை, Kodi Mathil Maadam Mangai - கொடி கள் விளங்கப்பெற்ற மதிள்களையும் மாளிகைகளையு முடைத்தான திருமங்கையில் அவதரித்தவராய் திண்திறல் தோற் கலியன், Thinthiral Thor Kalayan - மிக்க வலிமைகொண்ட திருத்தோள்களையுடையரான ஆழ்வார் செம் சொலால், Sem Solal - அழகிய சொற்களைக் கொண்டு மொழிந்த, Mozhinda - அருளிச்செய்த மாலை இவை, Maali Ivai - இச்சொல்மாலையை கொண்டு, Kondo - அதிகரித்து பாடி ஆட, Paadi Aada - பாடவுமாடவும் பெற்றால் நீள் விசும்பு கூடுவர், Neel Visumbu Kooduvar - பரமபதம் சென்று சேரப்பெறுவர்கள், |