திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1451 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1451பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என் பக்கல் அகடிதகடங்களை கடிப்பிக்க வேண்டா -உன்னைக் காண்பதொரு வகை அருள வமையும் – என் தலையால் வரும் அம்சத்தில் கண் அழிவு இல்லை) 4
நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர் களும் உண்டு ஒரு கால் கலை தரு குழவியின் உருவினையாய் அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-4
பதவுரை Show / Hide
ஒரு கால், Oru Kaal - (பிரளயமாகிற) ஒரு ஸமயத்தில், (- (ஆண்டாய் * * * வேண்டேன்-.))
நிலவொடு வெய்யில் நிலவு இரு சுடரும், Nilavodu Veyyil Nilavu Iru Sudarum - நிலாவோடும் வெய்யிலோடும் கூடி ஸஞ்சரிக்கிற சந்திரஸூர்யர்களையும்
உலகமும், Ulagamum - உலகங்களையும்
உயிர்களும், Uyirgalum - (அங்குள்ள) பிராணிகளையும்
உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்து நோக்கி
கலைதரு, Kalaitharu - மிகச்சிறிய வடிவுகொண்ட
குழவியின் உருவினை ஆய், Kuzhaviyin Uruvinai Aayi - குழந்தை ரூபியாய்க் கொண்டு
அலை கடல், Alai Kadal - அலையெறிகின்ற கடலினிடையே
ஆல் இலை, Aal Ilai - ஆலந்தளிரில் கண்வளர்ந்தருளினவனே!