திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1466 | பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டிமாரும் ஸ்ரீ நித்ய சூரிகளும் புருஷகாரமாக சரணம் புகுகிறார்) 9 | போதார் தாமரையாள் புலவிக் குல வானவர்தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே –6-2-9 | பதவுரை Show / Hideபோது ஆர் தாமரையாள், Pothu Aa Thamaraiyaal - நல்லபோதிலே அலர்ந்த தாமரைப்பூவை இருப்பிடமாகவுடையளான பிராட்டிக்கும் (- (திரு விண்ணகர் மேயவனே!- ;) (நின் அடைந்தேன்)) புலவி, Pulavi - பூமிப்பிராட்டிக்கும் குலம் வானவர்தம், Kulam Vaanavartham - சிறந்த நித்யஸூரிகளுக்கும் கோதா, Kodha - விரும்பத்தகுந்தவனே! கோது இல் செங்கோல், Kothu Il Chengol - தடையின்றிச் செங்கோல் செலுத்துமவராய் குடை, Kudai - கொற்றக்குடையை யுடையரான மன்னர் இடை, Mannar Idai - (துரியோதநாதி) ராஜாக்களிடத்தில் நடந்த தூதா, Nadanda Thutha - தூது நடந்தவனே!, தூ மொழியாய், Thoo Mozhiyai - இன்சொற்களை யுடையவனே! சுடர்போல், Sudharpol - விளக்கொளிபோலே (ஜ்வலித்துக்கொண்டு) என் மனத்து இருந்த, En Manathu Irundha - என்னுள்ளத்தில் உறைகின்ற வேதா, Veda - வேத வேத்யனே!- ; |