திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1481 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ அவஸ்தையிலும் பற்றலாம்படி விச்வச நீயனானவன் வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை நாம் ஆஸ்ரயிப்போம்) 4 | கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்புண் குழலார் வாசலடைத்து இகழாத முன்
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –6-4-4 | பதவுரை Show / Hideகொம்பும் அரவமும் வல்லியும் வென்ற, Kombum Aravamum Valliyeum Vendra - வஞ்சிக் கொடியையும் ஸர்ப்பத்தையும் இளங்கொடியையும் தோற்கடித்த (- (நாம் தொழுதும், நெஞ்சமே ! எழு-.)) நுண் ஏர் இடை, Nun Aer Idai - நுட்பமாய் அழகிதான இடையையுடையரும் வம்பு உண் குழலார், Vambu Un Kuzhalar - பரிமளம் மிக்க கூந்தலை யுடையருமான பெண்கள் வாசல் அடைந்து, Vaasal Adaindhu - வாசற்கதவைப் போட்டுவிட்டு இகழாத முன், Ikazhaadha Mun - அவமானப்படுத்துவதற்கு முன்னே-, கமுகு இனம், Kamuku Inam - பாக்குமரங்களின் திரள்கள் செம்பொன், Sembon - செவ்விய பொன் போலே கனியும், Kaniyum - பழுத்திருக்கப்பெற்ற செழு சோலை, Sezhu Solai - வளம்மிக்க சோலைகளாலே சூழ், Sool - சூழப்பட்டதும் நம்பன், Namban - விச்வஸிக்கத்தகுந்த எம்பெருமானுடையதுமான நறையூர், Naraiyoor - திருநறையூரை |