திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1483 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1483பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சகல தாபமும் ஆறும்படியான ஜல சம்ருத்தியை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரை நாம் புக்கு ஆஸ்ரயிப்போம் – பொருந்தாத ராவணனை அழியச் செய்து ஸ்ரீ விபீஷணனுக்கு புகலாய் நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைப் போலே நம்முடைய விரோதியை வாசனையோடே போக்குகைக்கு ஈடான பெரு மிடுக்கனானவன் வந்து வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரிலே போய்ப் புகுவோம்) 6
மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன் தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான் நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –6-4-6
பதவுரை Show / Hide
மின் நேர், Min Ner - மின்னல்போன்ற இடையையுடையரான மாதர் (முன்பு வைத்திருந்த) ப்ரீதியை (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு.-))
மாற்றி இருந்து, Maatri Irundhu - தீவிர்ந்தவர்களாய்க் கொண்டு
நீர், Nir - (கிழவரான) நீங்கள்
இருமி, Irumi - இருமிக்கொண்டு
எம்பால் வந்தது என் என்று, Embaal Vandhadhu En Endru - ‘எங்களிடம் வந்தது ஏதுக்காக!’ என்று
இகழாத முன், Ikazhaadha Mun - திரஸ்கரிப்பதற்கு முன்னே
தொல் நீர் இலங்கை, Thol Neer Ilangai - கடல்சூழ்ந்த லங்காபுரி
மலங்க, Malanga - வியாகுலப்படும்படி
விலங்கு, Vilangu - (அனமானாகிற) வானர வீரனைக்கொண்டு
எரி ஊட்டீனான், Eri Oottinaan - தீமூட்டிவிட்ட பெருமானுடையதாய்
நல் நீர், Nal Neer - நல்ல தீர்த்தங்களையுடைத்தான
நறையூர், Naraiyoor - திருநறையூரை