திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1486 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1486பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டிக்காக பரிகிரஹித்தான் என்கிற பெருமையை உடைய ஸ்ரீ திரு நறையூரை அவள் பரிகர பூதரான நாம் போய் ஆஸ்ரயிப்போம்) 9
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன் பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம் நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-9
பதவுரை Show / Hide
கனி சேர்ந்து, Kani Serndhu - கோவைப்பழத்தோடொத்து (- (தளர்ந்து இளையாத முன்-;) (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு,-))
இலங்கு, Ilangu - விளங்காநின்ற
நல் வாயவர், Nal Vaayavar - அழகிய அதரத்தையுடையரான பெண்கள்
காதன்மை விட்டிட, Kaadhanmai Vittida - (வைத்திருந்த) ப்ரீதியை விட்டொழிக்கும்படியாக
உடலம், Udalam - சரீரமானது
குனி சேர்ந்து, Kuni Serndhu - கூன்வளைந்து
கோவில், Kovil - தடியோடுகூடி
விசும்பில், Visumbil - ஆகாசத்தில்
பால், Paal - பால் போன்று
பனி சேர், Pani Ser - குளிர்ச்சி பொருந்தியவனான
மதி, Madhi - சந்திரனுடைய
கோள், Kol - துன்பத்தை
விடுத்தான், Viduththaan - போக்கின பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாய்
நனி சேர், Nani Ser - பெருமை பொருந்தியதான
நறையூர், Naraiyoor - திருநறையூரை