திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1486 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டிக்காக பரிகிரஹித்தான் என்கிற பெருமையை உடைய ஸ்ரீ திரு நறையூரை அவள் பரிகர பூதரான நாம் போய் ஆஸ்ரயிப்போம்) 9 | கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன்
பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-9 | பதவுரை Show / Hideகனி சேர்ந்து, Kani Serndhu - கோவைப்பழத்தோடொத்து (- (தளர்ந்து இளையாத முன்-;) (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு,-)) இலங்கு, Ilangu - விளங்காநின்ற நல் வாயவர், Nal Vaayavar - அழகிய அதரத்தையுடையரான பெண்கள் காதன்மை விட்டிட, Kaadhanmai Vittida - (வைத்திருந்த) ப்ரீதியை விட்டொழிக்கும்படியாக உடலம், Udalam - சரீரமானது குனி சேர்ந்து, Kuni Serndhu - கூன்வளைந்து கோவில், Kovil - தடியோடுகூடி விசும்பில், Visumbil - ஆகாசத்தில் பால், Paal - பால் போன்று பனி சேர், Pani Ser - குளிர்ச்சி பொருந்தியவனான மதி, Madhi - சந்திரனுடைய கோள், Kol - துன்பத்தை விடுத்தான், Viduththaan - போக்கின பெருமானுடைய இடம், Idam - இருப்பிடமாய் நனி சேர், Nani Ser - பெருமை பொருந்தியதான நறையூர், Naraiyoor - திருநறையூரை |