திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1494 | பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சாந்தீபநீ அவனுடைய புத்ரனைக் கடல் கொள்ள அவனை மீட்டுக் கொடுத்தவன் வர்த்திக்கிற தேசம் – இழந்தார்கள் இழவுகள் தீர்க்குமவன் வர்த்திக்கிற தேசம்) 7 | முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த
அந்தணாளன் பிள்ளையை யன்நான்று அளித்தானூர்
பொந்தில் வாழும் பிள்ளைக்காகிப் புள்ளோடி
நந்துவாரும் பைம்புனல் வாவி நறையூரே –6-5-7 | பதவுரை Show / Hideமுப்புரி நூலும், Muppuri Noolum - யஜ்ஞோபவீதத்தையும் முந்து நூலும், Mundhu Noolum - அநாதியான வேதாக்ஷர ராசியையும் முன் ஈந்த, Mun Eentha - முன்னே (தனக்குத்) தந்த அந்தணாளன், Andhanalan - (ஸாந்தீபிநி யென்னும்) பிராமணனுடைய பிள்ளையை, Pillaiyai - (கடலில் மூழ்கியிறந்த) புத்திரனை அந்நான்று, Annanru - (குரு தக்ஷிணை ஸமர்ப்பிக்கிற) அக்காலத்தில் அளித்தான், Aliththaan - (மீட்டுக்) கொடுத்தருளின பெருமானுடைய ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்,) புள், Pul - பறவைகள் பொந்தில், Ponthil - மரத்தின் பொந்துகளில் வாழும், Vazhum - வாழ்கிற பிள்ளைக்காகி, Pillaiykaagi - குட்டிகளின் ஆஹாரத்துக்காக ஓடி, Oodi - ஓடிவந்து நந்து, Nandhu - நத்தைகளை வாரும், Vaarum - திரட்டிக்கொண்டு போகப்பெற்ற பைம்புனல் வாவி, Paimpunal Vaavi - தெளிந்த நீரையுடைய தடாகங்களையுடைத்தான நறையூர், Naraiyoor - திருநறையூராம். |