திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1503 | பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஜகதா காரதையோடு இவன் மூன்று ராஜ்யத்தையும் நிர்வஹித்ததோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது ஆய்த்து அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்தது ஆகையாலே) 6 | தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய்
தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய் தானாயன் ஆயினான் சரண் என்று உய்வீர்
மின்னாடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென்னாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-6 | பதவுரை Show / Hideதன்னாலே, Thannale - ஸ்வேச்கையாலே (- (சோழன், சேர்ந்த திருநறையூர் மணிமாடம்) (சோமின்கள்?)) தன் உருவம், Than Uruvam - தனது திவ்யமங்கள விக்ரஹத்தை பயந்த, Payandha - உண்நுபண்ணிக்கொண்ட தான் ஆய், Thaan Aay - திவ்யாத்மஸ்வரூபத்தையுடையனாய் நயங்கு ஒளி சேர் மூஉலகும் தான் ஆய், Nayangku Oli Seer Moolagum Thaan Aay - மிக்க வொளியையுடைய மூவுலங்களையும் தான் என்கிறசொல்லுக்குள்ளே அடக்கிக் கொண்டவனாய் வான் ஆய், Vaan Aay - பரமபதத்துக்குத் தலைவனாய் தன்னாலே, Thannale - தன்னுடைய ஸங்கல்பத்தாலே தன் உருவில், Than Uruvil - தன்ஸ்வரூபத்தில் நின்றும் மூன்று மூர்த்தி ஆய், Moondru Moorthi Aay - மூன்று மூர்த்திகள வெளியிட்டவனாய் தான், Thaan - தானே ஆயன் ஆயினான், Aayan Aayinaan - கோபாலக்ருஷ்ணனமாகத் திருவவதரித்தவனான எம்பெருமான் சரண் என்று உய்வீர், Saran Endru Uyvheer - சரணம் என்றெண்ணி உஜ்ஜீவிக்க நினைப்பவர்களே!. மின் ஆடு, Min Aadu - ஒளி பொருந்திய வேல் ஏந்து, Vel Aendhu - வேற்படையைத்தரித்த விளந்தை வேளை, Vilanthai Velaik - ‘விளந்தைவேள்’ என்னுமோரரசனை விண் ஏற, Vin Aera - வீரஸ்வர்க்கமடையும்படி தனி வேல் உய்த்து, Thani Vel Uythu - ஒப்பற்ற வேற்படையைப் பிரயோகித்து உலகம் ஆண்ட, Ulagam Aanda - உலகங்களை ஆண்டு வந்த தென் நாடன், Then Naadan - தென்தேசத்தரசனாய் குடகொங்கன், Kudakongan - மேற்றிசையிலுள்ள கொங்கு நாட்டுக்குத் தலைவனான |